தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்

109

க.எண்: 2025070698

நாள்: 31.07.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்
மலையேறி மாடு மேய்க்கும்
போராட்டம்மேய்ப்பவர்:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
ஆடி 18 | 03-08-2025 காலை 10 மணியளவில்

இடம்:

அடப்பாறை, தேனி

 

ஆடி 18ஆம் நாள் (03.08.2025) காலை 10 மணியளவில் தேனி மாவட்டம், அடப்பாறையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மதுரை தெற்கு மண்டலம் (மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்