தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

200

க.எண்: 2025070690

நாள்: 15.07.2025

அறிவிப்பு

அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதியைச் சேர்ந்த
ச.நல்லான் (07868438157) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மண்டலம் (கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்துதர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்