தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

46

க.எண்: 2025060594

நாள்: 12.06.2025

அறிவிப்பு:

     திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த ப.கெளரிசங்கர் (32996714873) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வணிகர் பாசறையின்
மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக
நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நீலகிரி கூடலூர் மண்டலம் (கூடலூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்