க.எண்: 2025050517
நாள்: 15.05.2025
சுற்றறிக்கை:
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 18-05-2025 அன்று, மாலை 04 மணியளவில் கோயம்புத்தூர் கொடிசியா திடலில் நடைபெறவிருக்கும் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான
தங்கும் மண்டபங்கள் விவரம் பின்வருமாறு;
தங்கும் மண்டபங்கள் பெயர் | முகவரி | தொடர்புக்கு | ||
1 | திடல் களப்பணியாளர்களுக்கு மே 15 முதல் மே 18 வரை |
கவுண்டம்பாளையம் சசிக்குமார்9940946125 |
||
ஆர்.ஜி.மகால் (RG Mahal)
சேரன் மாநகர் சாலை, |
||||
2 | பெண்களுக்கு மே17 மாலை 06 மணிமுதல் மே18 வரை |
நர்மதா
9894343712 |
||
டிஏஆர்.திருமண மண்டபம்
(DAR Marriage Hall) அவிநாசி சாலை, ஜி.கே.ஆர்.நகர், சிவில் ஏர் டிரோம் போஸ்ட், சின்னியம்பாளையம் |
சிந்து பாரதி
9363973467 |
|||
3 | ஆண்களுக்கு மே17 மாலை 06 மணிமுதல் மே18 வரை |
ப.ப.கார்த்திக் 7339655262 |
||
அதிரை மகால், சூலூர்
ஜே.வி.பி., சகாய அன்னை நகர், |
குருபிரசாத் 8825590093 |
|||
4 | ஆண்களுக்கு மே17 மாலை 06 மணிமுதல் மே18 வரை |
செந்தில் 9787552424 |
||
மருதாசலா கலையரங்கம்
|
||||
கணேசன் 7373771947 |
மே18, மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகளை கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்து, மேற்காணும் மண்டபப் பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு, பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி