தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

100

க.எண்: 2025050451

நாள்: 02.05.2025

அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதியைச் சேர்ந்த
ம.பாலமுருகன் (17414528895), உ.இராஜசேகர் (01422635022), ச.மாரிமுத்து (13096834695), சி.மாரி (16502852715) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால், அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு –  கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி மண்டலம் (வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு –  திருப்பூர் தெற்கு மண்டலம் (திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்