தலைமை அறிவிப்பு – அரியலூர் மண்டலப் பொறுப்பாளர் நியமனம்

13

 

க.எண்: 2025020060

நாள்: 11.02.2025

அறிவிப்பு:

     அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதி, 163ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கா.சரவணன் (12704601657) அவர்கள், நாம் தமிழர் கட்சி – அரியலூர் மண்டலச் (அரியலூர் மற்றும் அரியலூர் ஜெயங்கொண்டம் கட்சி மாவட்டங்களை உள்ளடக்கியது) செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஜெயங்கொண்டம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – அறந்தாங்கி மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்