கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 26-02-2025 அன்று காலை, காட்பாடி, காந்தி நகர், ஆதிலட்சுமி தெய்வசிகாமணி மண்டபத்தில், வேலூர் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 26-02-2025 அன்று காலை, காட்பாடி, காந்தி நகர், ஆதிலட்சுமி தெய்வசிகாமணி மண்டபத்தில், வேலூர் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.