வேலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

25

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 26-02-2025 அன்று காலை, காட்பாடி, காந்தி நகர், ஆதிலட்சுமி தெய்வசிகாமணி மண்டபத்தில், வேலூர் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்தி‘புனிதப் போராளி’ பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – 2025!
அடுத்த செய்திஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்! – சீமான் பேரறிவிப்பு