கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-02-2025 அன்று, ஒசூர் சூடப்பா கல்யாண மண்டபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
முகப்பு தலைமைச் செய்திகள்