தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில பொறுப்பாளர் நியமனம்

16

 

க.எண்: 2024100267

நாள்: 12.10.2024

அறிவிப்பு:

     கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த இரா.பன்னீர்செல்வம் (17648739297) அவர்கள் நாம் தமிழர் கட்சி –
தமிழ் மீட்சிப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளராக
நியமிக்கப்படுகிறார்கள்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை விருகம்பாக்கம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு திருப்போரூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்