‘எழுத்தறிவித்த இறைவன்’ பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 02-10-2024 அன்று புதன்கிழமையன்று சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.
முகப்பு தலைமைச் செய்திகள்