சிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

37

‘சிலம்புச்செல்வர்’ பெருந்தமிழர் நமது ஐயா மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-10-2024 அன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, பாண்டி பஜார், தியாகராயர்ச் சாலையில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திபரமக்குடியிலுள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலைச் செய்த ஆசிரியர் மீது சட்டநடவடிக்கை எடுத்து, உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்துபேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை! – சீமான் கண்டனம்