அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!

101

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 07-02-2024 (அன்று) அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சேலம் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முன் நேர் நின்றார்.

முந்தைய செய்திசிறப்பு முகாம் எனும் சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அடுத்த செய்திஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் – 2024!