சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் நேர் நின்றார்!
230
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 07-02-2024 அன்று, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சேலம் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முன் நேர் நின்றார்.