தலைமை அறிவிப்பு – கிள்ளியூர் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

86

க.எண்: 2022070314

நாள்: 19.07.2022

அறிவிப்பு:

கிள்ளியூர் தொகுதிஇளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

செயலாளர் சி.ஜோய் 18469023774
இணைச் செயலாளர் .ஜிப்சன் மிராண்டா 28393681331
துணைச் செயலாளர் .எழில் ரூபன் 14188184480

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கிள்ளியூர் தொகுதியின்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சியின் ‘தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு’ – சீமான் சிறப்புரை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்