தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

117

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த சி.தமிழ்ச்செல்வன் (20504785908) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வேப்பனஹள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்