தலைமை அறிவிப்பு: அம்பாசமுத்திரம் தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை

71

 

க.எண்: 2022030132
நாள்: 21.03.2022

அறிவிப்பு: 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த ந.பீர் முகம்மது (12445950663), க.அருண்குமார் (26530633842) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவர்களது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திஅறிவிப்பு: ஏப்ரல் 16, சீமான் தலைமையில் கண்ணகிப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – பூம்புகார்
அடுத்த செய்திமக்களைக் கசக்கிப் பிழிகின்ற எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வினை இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். – சீமான் வலியுறுத்தல்