தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்கள் நியமனம்

67

 

க.எண்: 2022010046

நாள்: 17.01.2022

அறிவிப்பு:

     தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியைச் சார்ந்த செ.பசும்பொன் (17621258319) மற்றும் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியைச் சார்ந்த அ.கோ.தங்கவேல் (10318165719) ஆகியோர், நாம் தமிழர் கட்சி –மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை ( மதுரை தெற்கு மற்றும் சிவகங்கை தொகுதி)