தலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

97

 

க.எண்: 2022010045

நாள்: 17.01.2022

அறிவிப்பு:

     திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதியைச் சார்ந்த அ.சகாய இனிதா (26533588662) மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியைச் சார்ந்த மு.சங்கீதா (26355872950) ஆகியோர், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திவேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையை இரு மடங்காக உயர்த்துவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்கள் நியமனம்