தலைமை அறிவிப்பு: புதிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

346

 

க.எண்: 2022010016

நாள்: 08.01.2022

அறிவிப்பு:

     ந.அமுதா நம்பி (00325723905) மற்றும் சு.சுப்பிரமணியன் (11424350137) ஆகியோர், நாம் தமிழர் கட்சி – மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திமயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்