தலைமை அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

157

க.எண்: 202010366

நாள்: 05.10.2020

தலைமை அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(ஈரோடு மேற்கு மற்றும் பெருந்துறை தொகுதிகள்)

தலைவர்             –  தீ.சுரேஷ்குமார்                      – 10412363685

செயலாளர்           –  ப.சந்திரகுமார்                   – 32154864843

பொருளாளர்          –  சு.காமாட்சி பிரபு               – 10412937724

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஈரோடு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி-ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம்