தலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

62

க.எண்: 202009309

நாள்: 14.09.2020

தலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  அ.சேசாத்திரி கண்ணன்            – 13486500529

துணைத் தலைவர்      –  பா.செல்வராஜ்                 – 17964767733

துணைத் தலைவர்      –  இரா.சத்தியமூர்த்தி              – 14978718948

செயலாளர்           –  க.சாதிக் பாட்சா                – 13474266315

இணைச் செயலாளர்    –  பி.சிவக்குமார்                  – 13474966210

துணைச் செயலாளர்    –  சி.பாக்கியராஜ்                  – 12165544481

பொருளாளர்          –  ரெ.சண்முகநாதன்               – 13486075538

செய்தித் தொடர்பாளர்  –  மு.தீனதயாளன்                 – 13474191543

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்  பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்