க.எண்: 202008232
நாள்: 20.08.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்ட இணையவழி கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில், வருகின்ற
24-08-2020 முதல் 28-08-2020 தேதி வரை சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிவாரியாக கட்டமைப்பு, சீராய்வு, பகுதி, வட்டம் மறுகட்டமைப்பு, அடுத்தக்கட்ட நகர்வு பற்றிய இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கீழ்கண்ட தேதி நேரப்படி தொகுதிவாரியாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும்.
நாள் | நேரம் | கலந்தாய்வுக்கான தொகுதி | |
24-08-2020 திங்கள்கிழமை |
காலை 10.30
மணியளவில் |
இராதாகிருஷ்ணன் நகர் | இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். |
பிற்பகல் 12:30
மணியளவில் |
இராயபுரம் | ||
மாலை 04:30
மணியளவில் |
பெரம்பூர் | ||
25-08-2020 செவ்வாய்க்கிழமை |
காலை 10.30
மணியளவில் |
திரு.வி.க.நகர் | |
பிற்பகல் 12:30
மணியளவில் |
துறைமுகம் | ||
மாலை 04:30
மணியளவில் |
கொளத்தூர் | ||
26-08-2020 புதன்கிழமை |
காலை 10.30
மணியளவில் |
எழும்பூர் | |
பிற்பகல் 12:30
மணியளவில் |
வில்லிவாக்கம் | ||
மாலை 04:30
மணியளவில் |
அண்ணாநகர் |
தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி