சுற்றறிக்கை: இன எழுச்சிப் பெருங்கூட்டம் – ஒத்தக்கடை(மதுரை)

83

க.எண்: 2019110246
நாள்: 26.11.2019

சுற்றறிக்கை: இன எழுச்சிப் பெருங்கூட்டம் – ஒத்தக்கடை(மதுரை)

நாளை 27-11-2019 புதன்கிழமை மாலை 04 மணிக்கு, மதுரை தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை, மதுரை-மேலூர் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள வேளாண்மை கல்லூரி எதிரில் நாம் தமிழர் கட்சி நடத்தும்  இன எழுச்சிப் பெருங்கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் மாநில/மாவட்ட/தொகுதி/ஒன்றியம்/பகுதி/கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், அனைத்து பாசறைப் பொறுப்பாளர்கள், உறவுகள், பொதுமக்கள் அனைவரும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

 

 

 

 

 

முந்தைய செய்திதலைவனுக்குத் தம்பியின் வாழ்த்துகள்! – சீமான்
அடுத்த செய்திமாவீரர் நாள் 2019 – சீமான் அறிக்கை