தலைமை அறிவிப்பு: தலைமை தேர்தல் குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019

79

தலைமை அறிவிப்பு: தலைமை தேர்தல் குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019  | நாள்: 30.04.2019 | க.எண்: 2019040079

இரா.இராவணன், தேர்தல் செயலாளர்
சூலூர் மற்றும் அரவக்குறிச்சி:
  சூலூர் அன்புத்தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்
மணி.செந்தில், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
சுரேஷ்குமார், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
அரவக்குறிச்சி இராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர்
ஜெகதீச பாண்டியன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
ஹுமாயுன், மாநில ஒருங்கிணைப்பாளர்
திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம்:
  திருப்பரங்குன்றம் இராம.கோட்டைக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
வெற்றிக்குமரன், மாநில ஒருங்கிணைப்பாளர்
ஒட்டப்பிடாரம் நெல்லை சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
களஞ்சியம் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழகத்தில் வருகின்ற மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் தலைமையிலான தலைமை தேர்தல் குழு அமைக்கப்படுகிறது, குழுப் பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு;

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திஅறிவிப்பு: ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு
அடுத்த செய்திஅறிவிப்பு: சூலூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019