சுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்

37

சுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்,
மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நாளை 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். முதல் நாள் மற்றும் இரண்டாம் நாட்களுக்கான தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;

 

எண் நாள் நேரம் தொகுதி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்
1 25-03-2019 திங்கள் மாலை 05 மணி புதுச்சேரி புதுச்சேரி, சுதேசி ஆலை அருகில்
இரவு 08 மணி கடலூர் வடலூர், பேருந்து நிலையம் அருகில்
2 26-03-2019 செவ்வாய் மாலை 05 மணி செங்கல்பட்டு திருக்கழுகுன்றம்
இரவு 08 மணி திருபெரும்புதூர் ஆலந்தூர் நீதிமன்றம் எதிரில்

 

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம்
விவசாயி


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
அடுத்த செய்திநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை