அறிவிப்பு: டிச. 29, நாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் | தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

158

அறிவிப்பு: டிச. 29, நாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

கஜா எனும் பெரும்புயலின் கடும் சீற்றத்தால் தமிழகத்தின் வளமான 8 மாவட்டங்கள் பெரும்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. புயல் கரையைக் கடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் புயலால் பாதிக்கப்பட்டு கண்ணீரில் தத்தளிக்கும் மக்களைப் புறக்கணிக்கும்  மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 29-12-2018 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 06 மணிவரையிலும் நாகப்பட்டினம் அவுரித் திடலில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை:
பெ.மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தொடக்கவுரை:
தமிழ் முழக்கம் சாகுல் அமீது, மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

கண்டனவுரை:

கே.எம்.செரிப், தலைவர், தமிழ்க மக்கள் சனநாயகக் கட்சி

அ.வினோத், தலைவர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

மு.களஞ்சியம், தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்

ஆ.கி.ஜோசப் கென்னடி, தமிழர் தேசிய விடுதலைக் கழகம்

முத்துப்பாண்டி, தலைவர், மருது மக்கள் இயக்கம்

காவேரி தனபாலன், பொதுச்செயலாளர், காவிரி வி.பா.சங்கம்

டி.வி.இராசன், தலைவர், வ.வி சங்கம்

தா.ஒலிச்சந்திரன், செயலாளர், வ.வி சங்கம்

காளியம்மாள் ரெத்தினவேலு, மா.பொ.செயலாளர், தமிழக மீனவர் பெண் தொழிலாளர் சங்கம்

முனைவர் ரா.வ.குமரவேலு, தேசியத் துணைத் தலைவர், தேசிய மீனவர் பேரவை

மணிமொழியான், காவிரி உரிமை மீட்புக் குழு

தரங்கை பன்னீர்செல்வம், ஆன்றோர் அவையத் தலைவர், நாம் தமிழர் கட்சி

மு.இ.இமாயுன், மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

கடல்தீபன், மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

பேராவூரணி திலீபன், மாநில கொள்கை பரப்பு செயலாளர், நாம் தமிழர் கட்சி

புதுகை ஜெயசீலன், மாநில கொள்கை பரப்பு செயலாளர், நாம் தமிழர் கட்சி

செந்தில்நாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், வீரத்தமிழர் முன்னணி

வழக்கறிஞர் மணி.செந்தில் மாநில இளைஞர் பாசறை செயலாளர், நாம் தமிழர் கட்சி

திருச்சி துரைமுருகன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

இ.ஆசைத்தம்பி, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

துருவன் செல்வமணி, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

கீதா கருணாநிதி, மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

நிகழ்ச்சி ஒருங்கிணைpபாளர்கள்

நாகை மண்டலச் செயலாளர் சு.கலியபெருமாள், நாகை (தெ) மாவட்டச் செயலாளர் கட்டப்பிள்ளை அப்பு, நாகை (வ) மாவட்டச் செயலாளர் தமிழன் காளிதாசு, கீழ்வேளூர் தொகுதிச் செயலாளர் பழனிவேல், நாகை தொகுதிச் செயலாளர் இராஜா, பூம்புகார் தொகுதிச் செயலாளர் செம்பை சீலன், வேதாரண்யம் தொகுதிச் செயலாளர் அறிவொளி வேலாயுதம், மயிலாடுதுறை தொகுதிச் செயலாளர் தமிழ் செந்தில், சீர்காழி தொகுதிச் செயலாளர் தி.குமார், காரைக்கால் மண்டலச் செயலாளர் காரை அந்துவான், நாகை மாவட்ட மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அஞ்சம்மாள், நாகை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரண்யா திராவிடமணி

முந்தைய செய்திவில் வித்தைப் போட்டியில் உலகச் சாதனைப் படைத்த 3 வயது சிறுமி சஞ்சனா – சீமானுடன் சந்திப்பு
அடுத்த செய்திதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா – சீமான் வாழ்த்துரை