தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

23
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி
 
‘சமூக நீதிப் போராளி’ நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 73ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 18-09-2018 செவ்வாய்க்கிழமை, சென்னை, கிண்டி, காந்தி மண்டபத்திலுள்ள தாத்தாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டது.
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
முந்தைய செய்திஅறிவிப்பு: செப். 21, ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்)
அடுத்த செய்தி12 கிராமங்களில் கொடியேற்றும் நிகழ்வு-திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதி-