தேசியத்தலைவர் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு – பொதுக்கூட்டங்கள் ரத்து

14

22-11-2016 மற்றும் 23-11-2016 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த தேசியத்தலைவர் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு – பொதுக்கூட்டங்கள் ரத்து
===========================================
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆம் ஆண்டு பிறந்தநாளை (26-11-2016) முன்னிட்டு, இன்று (22-11-2016) சென்னை, மைலாப்பூரிலும் நாளை (23-11-2016) சென்னை, கோடம்பாக்கத்திலும் நடைபெறவிருந்த தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்களுக்கு காவல் துறையினரின் அனுமதி மறுக்கப்பட்டதால் இரண்டு பொதுக்கூட்டங்களும் நடத்தமுடியாத காரணத்தினால் கைவிடப்படுகிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு!
அடுத்த செய்தி18-11-2016 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)