நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை திருச்சியில் நடைபெறுகிறது.

350

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை (24-05-15),ஞாயிற்றுக்கிழமை திருச்சி, எடமலைப்பட்டிபுதூரில் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு இரவு 10 மணிவரை நடைபெறுகிறது. உலகம் முழுக்க இருந்தும் இந்த மாநாட்டிற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்கு சுமார் 2 இலட்சம் பேர்வரை திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடானது தமிழன் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.

முந்தைய செய்திமாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் திருமருகலில் நடந்தது
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி அரசியல் இன எழுச்சி மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்