முகப்பு தலைமைச் செய்திகள்

தேசிய கடல்சார் நாளையொட்டி, சீமான் அவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கிய இந்திய கடலோடிகள் நல அமைப்பு

399

60ஆம் ஆண்டு தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக, 06-04-2023 அன்று சென்னை துறைமுகத்தில் உள்ள கடலோடிகள் மன்றத்தில்  (Chennai Seafarer’ Club) -இல் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாவலர்’ விருது வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வதா?…
அடுத்த செய்தி‘புனித வெள்ளியை’ முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூடாதது ஏன்? – சீமான் கேள்வி