கட்சி செய்திகள்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர்கள் தலைமையில் மேச்சேரி ஒன்றியம், பேரூராட்சி, பஞ்சாயத்து மற்றும் வார்டு பகுதிகளுக்கான பொருப்பாளர் நியமிக்க கருத்து கேட்கும் கலந்தாய்வு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்படிக்கு சித்தார்த்தனன் செயலாளர் - தகவல் தொழில்நுட்பப்...

தூத்துக்குடி மத்திய மாவட்டம் ஸ்டெர்லைடுக்கு எதிராக மனு

நேற்று தூத்துக்குடி தொகுதி பாத்திமா நகர் பகுதியில் ❌ஸ்டெர்லைட் ஆலை❌ ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக 29/03/2022 அன்று நமது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய...

தூத்துக்குடி மத்திய மாவட்டம் குரூஸ் பர்னாந்து மலர்வணக்க நிகழ்வு

தூத்துக்குடி மண்ணின் மைந்தன் ஐயா குரூஸ் பர்னாந்து அவர்களின் 92 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஐயா அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 29/03/2022 அன்று தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் முன்னெக்கப்பட்டது. ...

முசிறி சட்டமன்ற தொகுதி பொதுநல வழக்கு

நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதியின் சார்பாக  (23.3.2022) அன்று  பொதுமக்களின் நலன் கருதி முசிறி காவல்நிலையத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு...

ஆலங்குடி தொகுதி மாத கலந்தாய்வு

ஆலங்குடி தொகுதி சார்பாக மார்ச் மாத கலந்தாய்வு நடைபெற்றது.  இதில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெரியகுளம் தொகுதி மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.03.2022 நடந்த விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் தேனி நகர செயலாளர் *இமயம் மனு ஒன்றை வழங்கினார். அதில் *தேனி மாவட்ட சாலை ஓரங்களில் உள்ள மரங்களில்*...

நத்தம் தொகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

22.03.2022 அன்று நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, #நாம்தமிழர்கட்சி மற்றும் #பசுமை_நத்தம்_அறக்கட்டளை இணைந்து வழங்கும் நீர்மோர் மற்றும் அன்னதான விழா நத்தம் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் அருகே மாநில...

திருச்சி மேற்கு தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கும் நிகழ்வு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி - வார்டு 28 தென்னூர், அண்ணா நகர், அறிவியல் பூங்காவில் உள்ள கழிவறைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு சாதனங்கள் உடைந்து பராமரிப்பின்றி இருப்பது குறித்து மக்களிடம் கையெழுத்து பெற்று,...

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து நீண்ட...

சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக

க.எண்: 2022040156 நாள்: 06.04.2022 சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நாம் வழங்கும் குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றிவரும் நாம் தமிழர் கட்சியின்...