தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025100922 நாள்: 20.10.2025 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியைச் சேர்ந்த ச.சுரேஷ் (11601846610), வ.பாக்கியராஜ் (11425656278) ஆகியோர் தங்களின் தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி நடத்தும் கடலம்மா மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன்...

க.எண்: 2025100924 நாள்: 19.10.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி நடத்தும் கடலம்மா மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: கார்த்திகை 05 | 21-11-2025 மாலை 04 மணியளவில் இடம்: தூத்துக்குடி   நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி நடத்தும் தண்ணீர் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்

க.எண்: 2025100923 நாள்: 19.10.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி நடத்தும் தண்ணீர் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஐப்பசி 29 | 15-11-2025 மாலை 04 மணியளவில் இடம்: வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடல் பூதலூர் (கல்லணை அருகில்) திருவையாறு,...

தலைமை அறிவிப்பு – திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின்...

க.எண்: 2025100921 நாள்: 19.10.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

தலைமை அறிவிப்பு – செயற்களம் செயலியில் கிளைக் கட்டமைப்பு விவரங்களைப் பதிவேற்றுவது தொடர்பாக

க.எண்: 2025100918 நாள்: 14.10.2025 சுற்றறிக்கை: செயற்களம் செயலியில் கிளைக் கட்டமைப்பு விவரங்களைப் பதிவேற்றுவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் செயற்களம் செயலியில் இதுவரை பொறுப்புகள் அறிவிக்கப்பட்ட  சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து விவரங்களும் (மாநில, மண்டல, மாவட்ட விவரங்கள்) பதிவேற்றப்பட்டுள்ளன....

எழுகதிர் இதழின் ஆசிரியர் பெருந்தமிழர் ஐயா அருகோ அவர்களின் இன்னுயிர் காத்திட உதவுவோம்! – சீமான் கோரிக்கை

தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்பிவித்து வாழ்ந்த பெருந்தகை, திராவிட திரிபுவாதம் குறித்து தமிழினம் விழிப்புணர்வுப் பெற அரை நூற்றாண்டுகளாக 'எழுகதிர்' இதழைத்...

‘வனக்காவலன்’ ஐயா வீரப்பனார் நினைவிடத்தில் சீமான்!

வனக்காவலன் ஐயா வீரப்பனார் நினைவிடத்தில் 18-10-2025 அன்று செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். https://youtu.be/KrosIRdVxRk

‘தீரனும் அவன் பேரனும்’: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 01ஆம் நாள் 18-10-2025 மாலை 04 மணியளவில் சேலம் மேட்டூர் அணை சதுரங்காடி அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டன் தீரனும்...

வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக...

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில் களை எடுக்கும் பணி செய்து கொண்டிருந்த கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகிய 4 சகோதரிகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதுடன்,...

கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு...

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில்...