தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030283
நாள்: 29.03.2025
அறிவிப்பு:
கோயம்பத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளயம் தொகுதி, 416ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த த.இரமேஷ் (14717003509) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030282
நாள்: 29.03.2025
அறிவிப்பு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி, 169ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பெ.நா.தினேஷ் (10512348981) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் திருவொற்றியூர் மண்டலம் (திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
க.எண்: 2025030274
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் திருவொற்றியூர் மண்டலம் (திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
திருவள்ளூர் திருவொற்றியூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
திருவள்ளூர் திருவொற்றியூர் மண்டலப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
ம.சந்திப்பெருமாள்
02318307597
262
திருவொற்றியூர்...
தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030278
நாள்: 29.03.2025
அறிவிப்பு:
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதி, 221ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.வெள்ளிங்கிரி (09567709680) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030277
நாள்: 29.03.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி, 399ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சு.இரவிச்சந்திரன் (00290184182) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
தலைமை அறிவிப்பு – கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030275
நாள்: 28.03.2025
அறிவிப்பு:
சென்னை மாவட்டம், தியாகராய நகர் தொகுதி, 30ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ம.ஜீவன் (14632087582) அவர்கள், நாம் தமிழர் கட்சி –
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக...
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால், விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர்...
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் மூடப்பட்டிருந்த திரௌபதி அம்மன் கோவிலைத் திறந்து, பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து, ஓராண்டைக் கடந்த பிறகும், தமிழ்நாடு அரசு இதுவரை...
Stop the Heinous Wars in Palestine and Ukraine!
The news of the killing of tens of thousands of innocent people in Palestine by the Israeli army every day is a matter of...
பாலஸ்தீனத்திலும், உக்ரைனிலும் நடக்கும் கொடும்போரை நிறுத்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இஸ்ரேல் இராணுவத்தால் ஒவ்வொரு நாளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் செய்திகள் பெரும் கவலையையும், துயரத்தையும் அளிக்கிறது.
இசுலாமியப் பெருமக்கள் இறைவனை எண்ணி நீர்கூட அருந்தாமல் நோன்பிருக்கும் புனித ரமலான் மாதம்...
அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 11 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு...