தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு

க.எண்: 2025030288 நாள்: 30.03.2025 அறிவிப்பு: பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வுதலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 03-04-2025 காலை 10 மணி இடம்: பெருங்காமநல்லூர் நினைவிடம் மதுரை (உசிலம்பட்டி) குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025030279 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      ஈரோடு மாவட்டம், ஈரோடு மேற்கு தொகுதி, 127ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.தமிழ்ச்செல்வன் (10405050194) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025030280 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, 96ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மோ.அருண்குமார் (10376047638) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025030281 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி, 154ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த செ.தாண்டவமூர்த்தி (12846914197) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளர் நியமனம்

க.எண்: 2025030286 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதி, 125ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.கார்த்திக் (18954843689) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

புனித ரமலான் பெருநாள் வாழ்த்துகள் – 2025!

இறைவனை எண்ணி நோன்பு நோற்கும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! புனித ரமலான் மாதத்தில் இறை சிந்தனையோடு, உடல் வருத்தத்தையும் பொருட்படுத்தாது உலக நலனை வேண்டி, நபிகள் பெருமானார் காட்டிய நெறிவழி...

தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளர் நியமனம்

க.எண்: 2025030287 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      கோயம்பத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளயம் தொகுதி, 389ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ப.முருக சந்திரகுமார் (16304037349) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு,...

தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025030285 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      கோயம்பத்தூர் மாவட்டம், சூலூர் தொகுதி, 104ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த செ.சிவகுமார் (13726708399) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025030284 நாள்: 29.03.2025 அறிவிப்பு:      கோயம்பத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 192ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கு.நேருஜி (11425506239) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

அன்புமகள் தேவதர்ஷினி நீட் தேர்வினால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை!

சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புமகள் தேவதர்ஷினி இருமுறை நீட் தேர்வு எழுதியும் தேர்வில் வெற்றிபெற முடியாமல், மூன்றாவது முறை தேர்வெழுதவிருந்த நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு...