‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்
கட்சி செய்திகள்: ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் - சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி
https://youtu.be/84xh2Un2-6A
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 39ஆம்...
அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சீமான் உடன் சந்திப்பு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை அவரது இல்லத்தில் இன்று 22.05.2020 அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் சந்தித்தனர். இச்சந்திப்பில் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
க.எண்: 202005080 | நாள்: 22.05.2020
தலைமை அறிவிப்பு:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த து.ஸ்டான்லி செயப்பிரகாசு (25492013689) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி அவர் வகித்து...
மக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
மக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தை வன்முறைக்களமாக மாற்றி அதில் தன்னெழுச்சியாகப் பங்கேற்ற உழைக்கும் மக்களில் 12...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
க.எண்: 202005079 | நாள்: 21.05.2020
தலைமை அறிவிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதியைச் சேர்ந்த ஆ.இராவணன் அசுரன் (எ) இராம்குமார் (04389834451) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்
க.எண்: 202005078 | நாள்: 21.05.2020
தலைமை அறிவிப்பு:
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தொகுதியைச் சேர்ந்த சகாயம் லூர்துராஜ் (25490664589)அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...
மே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]
செய்திக்குறிப்பு: மே-18, இன எழுச்சி நாள் - சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி
சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இனம் பட்ட...
ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்! – சீமான் கோரிக்கை
அறிக்கை: பல்வேறு தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துவரும் தமிழக அரசு ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்! - சீமான் கோரிக்கை | நாம் தமிழர்...
20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்! – சீமான் அதிரடி
20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்! - சீமான் அதிரடி
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்கிறார் உலகப்பொது மறையோன் வள்ளுவப் பெருமகனார்.
இயற்றலோ, ஈட்டலோ, காத்தலோ, வகுத்தலோ...
சுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக
நாள்: 15.05.2020
சுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக
குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் கடந்த 9 வருடங்களாக...






![மே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/05/seeman-speech-may-18-mullivaikkal-tamil-genocise-rememberance-day-2020-chennai-20.jpg?resize=218%2C150&ssl=1)


