தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஒருங்கிணைந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம்
க.எண்: 2025110987
நாள்: 25.11.2025
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஒருங்கிணைந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் 27-11-2025 காலை 10:30...
தலைமை அறிவிப்பு – மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டபங்கள்
க.எண்: 2025110985
நாள்: 25.11.2025
நவம்பர் 27, மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், காரைக்குடி ஆவுடைப்பொய்கையில் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள்
பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான...
‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுபெற்ற ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு சீமான் வாழ்த்து!
'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக...
ஈழத்தாயகத்தில் கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களைக் காக்க புலம்பெயர் தமிழர்களும் வாழ்வாதார உதவிகள் புரிய முன்வர வேண்டுமெனவும்...
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழைப்பொழிவில் சிக்கி ஈழம் மற்றும் இலங்கையில் வாழும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு வாழும் தமிழ் மக்கள் பலர் தங்களின் வீடு மற்றும்...
கூடலூரில் மக்களைத் தாக்கும் ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...
நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மசினகுடி மாவனல்லா பகுதியில் கடந்த 24.11.2025 அன்று ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த மலைவாழ் பழங்குடியினரான அம்மா நாகியம்மாள் அவர்களை ஆட்கொல்லி புலி தாக்கி கொன்ற...
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – 2025 | சீமான் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது!
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2025 மாலை 04 மணியளவில்,...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025110984 ...
ஆதி நீயே! ஆழித் தாயே! | சீமான் தலைமையில் கடலம்மா மாநாடு!
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக ஆதி நீயே! ஆழித் தாயே! என்ற முழக்கத்தை முன்வைத்து, கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி...
இராமேசுவரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பட்டப்பகலில் படுகொலை: பெண்கள் வாழமுடியாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதுதான் திமுக ஆட்சியின்...
இராமேசுவரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 12ஆம் மாணவி அன்புமகள் ஷாலினி, அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவனால் பட்டப்பகலில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. அன்புமகள்...









