ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – திருநகர் காலனி | சீமான் எழுச்சியுரை

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற...

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? – சீமான் கண்டனம்

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? – சீமான் கண்டனம் மும்பை மற்றும் டெல்லியிலுள்ள பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும். குஜராத்தில்...

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன்? – சீமான்...

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன்? – சீமான் கேள்வி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (𝐓𝐍𝐏𝐒𝐂) 2022ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட 𝐆𝐑𝐎𝐔𝐏-4 தேர்வு...

திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? –...

திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? - சீமான் கண்டனம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 32 ஆண்டுகால கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்டு...

24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்துவைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா? – சீமான் கடும்...

24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்துவைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா? - சீமான் கடும் கண்டனம் அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு...

சகோதரர் அபுதாகிர் மரணத்திற்கு இரு திராவிட அரசுகளே காரணம். இனியாவது இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு...

சகோதரர் அபுதாகிர் மரணத்திற்கு இரு திராவிட அரசுகளே காரணம். இனியாவது இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில்...

அறிவிப்பு: மாற்றுக் கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு (பிப்.12, வாலாஜா)

க.எண்: 2023020056 நாள்: 08.02.2023 அறிவிப்பு: மாற்றுக் கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு (பிப்.12, வாலாஜா) ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறவுகள் மாற்றுக் கட்சிகளில் இருந்து வெளியேறி, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

முக்கிய அறிவிப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 2023 | வட்டவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பு

க.எண்: 2023020055 நாள்: 07.02.2023 முக்கிய அறிவிப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 2023 வட்டவாரியாக தேர்தல் பணிக்குழு எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி...

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்! –...

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் காவிரிப்படுகை மாவட்டங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் நீரில் மூழ்கி அழுகியுள்ள...

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ...

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திண்டுக்கல் மாவட்டம், தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனிமலை...