பழம்பெரும் நடிகர் பெருமதிப்பிற்குரிய டெல்லி கணேஷ் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

தமிழ்த்திரையுலகின் மூத்தத் திரைக்கலைஞர் பழம்பெரும் நடிகர் பெருமதிப்பிற்குரிய ஐயா டெல்லி கணேஷ் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும், ரசிகப்பெருமக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...

மதுரை – புளியரை 4வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் கோரிக்கை – சீமான் ஆதரவு!

13-11-2024 அன்று தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் புதிதாக வரவிருக்கும் மதுரை - புளியரை 4 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் சார்பாக போராட்டக் குழுவினர் 30க்கும் மேற்பட்டோர் 4 வழிச்சாலைக்கு எதிரான தங்கள்...

பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் ஏதுமின்றி கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. வங்கிகளில் நூறு விழுக்காடு அளவிற்கு நகைக்கடன்கள் இலாபத்தை தருவதுடன், முழுமையாகத் திரும்பப் பெறப்படும்...

அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது...

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை மருத்துவர் பாலாஜி அவர்கள் மீது, மருத்துவமனைக்குள்ளேயே கத்தியால் குத்தி கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில்...

பெருந்தமிழர் ஐயா பாலன் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்து, வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற - இறக்கங்களை கண்டு துவண்டுவிடாது,...

பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்வதா? – சீமான்...

தமிழ்நாடு முழுவதும் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அவசரகதியில் அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்ள திமுக அரசு முனைவது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்திய ஒன்றிய அரசு, நாடு முழுவதும்...

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மருத்துவமனையை இடக்குறைப்பு செய்யும் முடிவினை திமுக அரசு கைவிட...

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில்தான் சென்னை மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவிலிருந்து 1960களின் பிற்பகுதியில் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு துறையாக உருவாக்கப்பட்டு, 1979ஆம் ஆண்டு முதல் கே.கே.நகரில்...

அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல்...

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்துவது ஏன்? – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 3000க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசின் அலட்சியத்தால் இலட்சக்கணக்கான ஏழை - எளிய மக்களின் மருத்துவச் சேவை...

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது....