தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024020049 நாள்: 27.02.2024 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த ஏ.சுரேஷ் (00319829953) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024020048 நாள்: 26.02.2024 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த பா.ஆரோக்கிய ஜெகன் (26530233336), ந.தேவராஜ் (26530152432), இராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த க.இராமச்சந்திரன் (26534262530), மற்றும் திருநெல்வேலி...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024020047 நாள்: 26.02.2024 அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியைச் சேர்ந்த ச.வெங்கடேசன் (13023216630), மோ.முனுசாமி (18822771591) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024020046 நாள்: 23.02.2024 அறிவிப்பு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியைச் சேர்ந்த க.உதயகுமார் (31466741104) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – நாடாளுமன்றத் தொகுதிவாரியாக சட்ட ஆலோசகர்கள்

க.எண்: 2024020043 நாள்: 21.02.2024 அறிவிப்பு: நாடாளுமன்றத் தேர்தல்-2024 பணிகளுக்கான சட்ட ஆலோசகர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த கொள்கைகளையும், திட்டங்களையும் முன்னிறுத்தி தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு மற்றும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024020044 நாள்: 20.02.2024 அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியைச் சேர்ந்த நா.பெருமாள் (01342023242) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2024020041 நாள்: 18.02.2024 அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் மா.செல்வன் 10053924921 துணைத் தலைவர் ம.ஸ்ரீதரன் 15608660481 துணைத் தலைவர் பெ.அன்பழகன் 18160327658 செயலாளர் வீ.பிரதீப்குமார் 12889104047 இணைச் செயலாளர் ஆ.இராஜா 14722676440 துணைச் செயலாளர் ச.செந்தில்குமார் 11204629442 பொருளாளர் மோ.கார்த்தி 12749419903 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப்...

பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான்...

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி ‘ஸ்ரீ பள்ளிகளை’ தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது...

ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை 15 நாட்களில் வெளியிட தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு மேலும், காலம் தாழ்த்தாமல் பஞ்சமி நிலங்களின் நிலை என்ன?...

தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணை...