முகப்பு தலைமைச் செய்திகள்

அரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு

379

அரசியலில் பெண்களின் மேம்பாடு – மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு

அரசியலில் பெண்களின் மேம்பாடு என்ற தலைப்பில், 30.௦6.2019 அன்று காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கலைந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையினர் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் அனுபவங்களை திறமைகளை பகிர்ந்துகொண்டனர்.

முந்தைய செய்திகொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு
அடுத்த செய்திஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு