தலைமை அறிவிப்பு – ஆதி நீயே! ஆழித் தாயே! நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நடத்தும் கடலம்மா மாநாடு

9

க.எண்: 2025110974

நாள்: 13.11.2025

அறிவிப்பு:

ஆதி நீயே! ஆழித் தாயே!

நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நடத்தும்

கடலம்மா மாநாடு

உணர்வின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
கார்த்திகை 05 | 21-11-2025 மாலை 04 மணியளவில்

இடம்:
கூத்தன்குழி (முதன்மை சாலை)
திருநெல்வேலி மாவட்டம்

 

நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக ஆதி நீயே! ஆழித் தாயே! என்ற முழக்கத்தை முன்வைத்து, வருகின்ற கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி முதன்மை சாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடலம்மா மாநாடு பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் – புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை கலந்தாய்வு