தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அம்மையார் அவர்கள் 07-10-2025 அன்று மறைவெய்திய செய்தியறிந்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினார்.
தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் சீமான் பங்கேற்பு!
தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அம்மையார் அவர்கள் 07-10-2025 அன்று மறைவெய்திய செய்தியறிந்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினார்.



