‘உரையாடுவோம் வாருங்கள்’: சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்ற்றினார்!

4

உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் சார்பாக ஐப்பசி 18ஆம் நாள் 04-11-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை மணப்பாறை, மதுரை சாலை, செல்வ லட்சுமி மண்டபத்தில் ‘உரையாடுவோம் வாருங்கள்’ என்ற தலைப்பில் மாபெரும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்ற்றினார்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி மண்டலம் (வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்திகோவை மாநகராட்சி சொக்கம்புதூரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்