நாடாளுமன்றத் தேர்தல் – 2024: வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

114

நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 25-02-2024 அன்று, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்ப்பட்ட இடும்பாவனம் மேலவாடியக்காட்டில் நடைபெற்றது.

முந்தைய செய்திபரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் திமுக அரசின் உத்தரவுக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்திருப்பது அரச பயங்கரவாதம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்