தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

358

க.எண்: 2024020040ஆ

நாள்: 23.02.2024

அறிவிப்பு:

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை

அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப்


பொறுப்பாளர்கள் நியமனம்

ஈரோடு மண்டலப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.கோபாலகிருஷ்ணன் 11580856961
செயலாளர் செ.விஜயகுமார் 13792924494
துணைச் செயலாளர் பெ.லிங்கம் 13740458684
பொருளாளர் த.குருவன் 15552252337
திருப்பூர் மண்டலப் பொறுப்பாளர்கள்
தலைவர் சோ.துக்கைராஜ் 12558308017
துணைத் தலைவர் ச.சோமசுந்தரம் 13000571761
செயலாளர் சி.பாலமுருகன் 12809153095
துணைச் செயலாளர் மூ.மாரிமுத்து 15083359847
பொருளாளர் வெ.குப்புராசு 17632116209
விழுப்புரம் கோட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் க.செந்தில்குமார் 11367487647
துணைத் தலைவர் கோ.விநாயகம் 13403478985
துணைத் தலைவர் கி.ஜோதிமணி 15641848526
செயலாளர் இரா.மன்னர் மன்னன் 12764818193
துணைச் செயலாளர் கே.சுந்தரேசன் 11874791642
பொருளாளர் கி.பழனி 16982596454
அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
கோவை மண்டலப் பொறுப்பாளர்கள்
தலைவர் து.இராஜன் 11421489463
துணைத் தலைவர் சி.இளையராஜா 11536322182
செயலாளர் மு.பால்முருகன் 11423361943
துணைச் செயலாளர் இரா.குமார் 18610751972
பொருளாளர் து.காந்தி 15794957491
கும்பகோணம் கோட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் கி.ஸ்ரீகாந்த் 18425318818
துணைத் தலைவர் ச.கார்த்திகேயன் 10183510865
துணைத் தலைவர் அ.ஜார்ஜ் சிலுவைமுத்து 14766789470
செயலாளர் சு.இரமேஷ் 13424365963
துணைச் செயலாளர் இரா.செந்தில் 10002049269
பொருளாளர் ஜோ.வின்சென்ட் 17471838993

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின்
அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக
நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின்

அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாடாளுமன்றத் தேர்தல் – 2024: வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை