தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

90

க.எண்: 2025080725

நாள்: 14.08.2025

அறிவிப்பு

அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த
ச.புவனேந்திரன் (27520127121), ம.அந்தோணி லிட்டில் ராஜ் (18656574856) ஆகியோர் தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் ஆறுதல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ‘உரையாடுவோம் வாருங்கள்’ கிறித்தவர்களுடன் உரையாடல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான்