‘புனிதப் போராளி’ பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – 2025!

41

‘புனிதப் போராளி’ பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் 22-02-2025 அன்று மாலை 4 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம், பழனி, நெய்க்காரப்பட்டி கலையரங்கம் அருகில் நடைபெற்றது.

முந்தைய செய்திநீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவேலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!