தலைமை அறிவிப்பு – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

69

க.எண்: 2024120412

நாள்: 27.12.2024

அறிவிப்பு:

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
மார்கழி 16 | 31-12
-2024
காலை 10 மணியளவில்

தலைமை:செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

இடம்:
சென்னை, வள்ளுவர் கோட்டம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை ஒன்றிணைந்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற மார்கழி 16 (31-12-2024) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் – 2025!