எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ நூல் வெளியீடு!
நாள்:
மார்கழி 20 | 04-01-2025 | காலை 11 மணியளவில்
நூலை வெளியிட்டு சிறப்புரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
சென்னை புத்தகத் திருவிழா வெளி அரங்கு, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத்திடல்
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு