வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மற்றும் கீழவெண்மணி ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு!

12

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாள் மற்றும் கூலி உயர்வு கேட்டுப் போராடிய உழவுத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கீழவெண்மணி ஈகியர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 25-12-2024 அன்று காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரங்களை தமிழ்நாட்டு மக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாமக்கல் திருச்செங்கோடு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்