நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம் சார்பாக மார்கழி 07 (22-12-2024), திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ கேள்வி-பதில் நிகழ்வு நடைபெற்றது.
1 என்ற 46